Freelancer / 2025 ஜூன் 15 , மு.ப. 02:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணியின் பிரதிநிதிகள் குழு, சீன கம்யூனிஸ்ட் கட்சியின், மூத்த தலைவர்களை சந்தித்துள்ளனர்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பின் பேரில், குய்சோ மாகாணத்தில் உள்ள சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
ஜே.வி.பி குழுவில் இளைஞர் விவகார துணை அமைச்சர் எரங்கா குணசேகர, தேசிய ஒற்றுமை துணை அமைச்சர் முனீர் முலாஃபர், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எம். ஜெகதீஸ்வரன் உட்பட்டவர்கள் இடம்பெற்றிருந்தனர். (a)

9 hours ago
9 hours ago
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
15 Dec 2025