2025 ஜூன் 18, புதன்கிழமை

சுங்கப் பிரிவின் அதிகாரி போதைப்பொருளுடன் கைது

Editorial   / 2020 ஜூலை 25 , பி.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐஸ் போதைப்பொருளுடன் சுங்கப் பிரிவின் அதிகாரி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் பொலிஸாரால் கைது செய்யப்படட அந்த சுங்க அதிகாரி கடுவல பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடையவர் ​எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த சுங்க அதிகாரியிடமிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றும், 125 கிராம் ஐஸ் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .