Simrith / 2025 ஓகஸ்ட் 11 , பி.ப. 02:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்ரீம்சட் திட்டத்தின் முதலீடு குறித்து மாறுபட்ட கருத்துக்களை வெளியிடுவதன் மூலம் அமைச்சரவை தனது கூட்டுப் பொறுப்பைப் பராமரிக்கத் தவறிவிட்டது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) பொதுச் செயலாளர் தலதா அத்துகோரல இன்று தெரிவித்தார்.
"அரசியலமைப்பின் பிரிவு 43(1) இன் படி அமைச்சரவை கூட்டுப் பொறுப்பைப் பராமரிக்கக் கடமைப்பட்டுள்ளது. சமீபத்தில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி. ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய பதிலளிப்பதை நாம் கண்டோம்.
"எனினும், அமைச்சர் வசந்த சமரசிங்க மறுநாள் முற்றிலும் மாறுபட்ட தகவலை வெளியிட்டார். இங்குதான் அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பு மீறப்பட்டுள்ளது," என்று திருமதி அதுகோரல செய்தியாளர்களிடம் கூறினார்.
19 minute ago
21 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
21 minute ago