2025 ஜூன் 26, வியாழக்கிழமை

சுரேன், சி.வி க்கு இடையில் சந்திப்பு

Editorial   / 2019 மே 12 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட மாகாண ஆளுநர்  சுரேன் ராகவனுக்கும் வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது.

வட மாகாண ஆளுநரின் அலுவலகத்திலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றள்ளது.

வட மாகாணத்தின் அரசியல் நிலைமை மற்றும் வட மாகாணத்தின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் கைது செய்யப்பட்டிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் விடுதலை தொடர்பிலும் முன்னாள் முதலமைச்சர் கருத்து தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .