2025 ஜூலை 05, சனிக்கிழமை

சோறு பார்சல் விலை 10 ரூபாயால் அதிகரிப்பு

Editorial   / 2020 ஜனவரி 01 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று (01) முதல் சோறு பார்சல் ஒன்றின் விலையை 10 ரூபாயால் அதிகரிப்பதற்கு உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சந்தையில் காணப்படும் அரிசியின் விலையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் இதனை தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .