2025 மே 17, சனிக்கிழமை

சு.க உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை இல்லை

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 03 , மு.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச்சேர்ந்த எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகவும் ஒழுக்காற்று விசாரணையை முன்னெடுப்பதற்கு தீர்மானம் எடுக்கப்படவில்லை என்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது. 

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக முன்னெடுக்கப்படும் பிரசாரத்தில் எவ்விதமான உண்மையும் இல்லை என்றும் அக்கட்சி அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .