2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

சிதறல்களை அகற்றக் கோரி சாலாவ மக்கள் ஆர்ப்பாட்டம்

Princiya Dixci   / 2016 ஜூன் 08 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமது வீடுகளிலிருந்து சிதறல்களை அகற்றுமாறு கோரி சாலாவ பிரதேச மக்கள், சாலாவ இராணுவ முகாமுக்;கு முன்னால் ஹைலெவல் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கொஸ்கம, சாலாவ இராணுவ முகாம் களஞ்சியசாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (05) மாலை 5.45க்கு ஏற்பட்ட தீ விபத்தினால் கிளம்பிய துகள்கள், ரவைகள் கிராமங்களுக்குள் ஊடுறுவி வீடுகளில் சிதறிக்கிடக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .