2025 மே 21, புதன்கிழமை

சென்னையில் வெள்ளம்: இலங்கை யாத்திரிகர்களுக்கு பாதிப்பில்லை

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 05 , மு.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னையில் ஏற்பட்டுள்ள பாரிய வெள்ள அனர்த்தத்தினால், சுமார் 300 இலங்கை யாத்திரிகர்கள் நிர்க்கதியாகியுள்ள நிலையில் அவர்கள், சென்னையிலுள்ள மகாபோதி சங்கத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு எவ்விதமான பாதிப்புகளும் இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .