2025 ஜூன் 09, திங்கட்கிழமை

சீன பெண்களை வெளியேறுமாறு உத்தரவு

George   / 2016 ஓகஸ்ட் 12 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருந்த சீன பெண்கள் 13 பேரை நாட்டிலிருந்து வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் கிஹான் பிலப்பிட்டிய இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்த சீன பெண்கள்; 13 பேரும் சுற்றுலா வீசா மூலம் வந்து, சட்டவிரோதமான முறையில் மொழிபெயர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.

அதனையடுத்து, குறித்த பெண்களை நாட்டிலிருந்து வெளியேற்றுமாறு உத்தரவிட்ட நீதவான், அவர்கள் வெளியேறியதையடுத்து நீதிமன்றுக்கு அறிவிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

4 hours ago - 0     - 5

‘படை தலைவன்’

4 hours ago - 0     - 6

மன்னிப்பு

4 hours ago - 0     - 5

‘மெஜந்தா’

4 hours ago - 0     - 5