Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
George / 2016 ஓகஸ்ட் 12 , மு.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருந்த சீன பெண்கள் 13 பேரை நாட்டிலிருந்து வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் கிஹான் பிலப்பிட்டிய இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இந்த சீன பெண்கள்; 13 பேரும் சுற்றுலா வீசா மூலம் வந்து, சட்டவிரோதமான முறையில் மொழிபெயர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.
அதனையடுத்து, குறித்த பெண்களை நாட்டிலிருந்து வெளியேற்றுமாறு உத்தரவிட்ட நீதவான், அவர்கள் வெளியேறியதையடுத்து நீதிமன்றுக்கு அறிவிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
26 minute ago
58 minute ago