2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

சீமெந்து விலையை அதிகரிக்குமாறு கோரிக்கை

Princiya Dixci   / 2016 மே 09 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீமெந்து மூட்டையொன்றின் விலையை 40 ரூபாவிலிருந்து 50 ரூபாயாக அதிகரிக்குமாறு, சீமெந்து நிறுவனங்கள், நுகர்வோர் அதிகார சபையிடம் கோரியுள்ளன.

வற் வரி அதிகரிக்கப்பட்டுள்ளமையினாலேயே சீமெந்தின், விலையையும் அதிகரிக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X