2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

சிறுநீரக மோசடி விவகாரம்: இந்தியப் பிரஜை தப்பிவிட்டார்

Kanagaraj   / 2016 ஏப்ரல் 18 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறுநீரக மோசடியில் ஈடுபட்டிருந்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம், மிரிஹான தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்தியப் பிரஜைகளில் ஒருவர் தப்பியோடி விட்டதாக,  இன்று திங்கட்கிழமை நீதிமன்றத்தில் பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .