2025 டிசெம்பர் 05, வெள்ளிக்கிழமை

ஜனாதிபதியின் விசேட நிவாரண அறிவிப்பு

Editorial   / 2025 டிசெம்பர் 05 , பி.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிவாரணம் தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் விசேட அறிவிப்பு அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு.. *வீடுகளை சுத்தம் செய்ய 25000 ரூபா *அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய 50,000 ரூபா *வீடுகள் இல்லாதவர்களுக்கு வாடகை வீட்டுக்கு மாதந்தம் 25,000 ரூபா (6 மாதங்கள்) 3 மாதங்களுக்கு வாழ்வாதார வழிக்கு 50,000 ரூபாய்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X