2025 ஜூலை 09, புதன்கிழமை

ஜனாதிபதிக்கு சபாநாயகர் கடிதம்

Editorial   / 2018 நவம்பர் 14 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

சபாநாயகர் கரு ஜயசூரியவினால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று நடந்த விடயங்கள் தொடர்பில், அந்தக் கடிதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அரசமைப்புப் பிரகாரம், அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு, சபாநாயகரால், அந்தக் கடிதத்தினூடாக ஜனாதிபதியிடம் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .