R.Tharaniya / 2025 ஏப்ரல் 17 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று வியாழக்கிழமை (17) யாழ்ப்பாணத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தில் பல பொதுக் கூட்டங்களிலும் ஜனாதிபதி உரையாற்ற உள்ளார்.உள்ளூராட்சி சபைத் தேர்தலில்
யாழ். மாவட்டத் தில் களமிறங்கியுள்ள வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடும் நோக்கிலேயே ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
3 minute ago
12 minute ago
27 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
12 minute ago
27 minute ago
2 hours ago