Editorial / 2020 செப்டெம்பர் 10 , பி.ப. 01:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

உலமா சபையின் தலைவருக்கும் சட்டத்தரணிக்கும் சட்ட நடவடிக்கை
அகில இலங்கை ஜெம்மிய்யத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி ரிஷ்வி முப்தி மற்றும் அவருடைய சட்டத்தரணி ஆகியோருக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சிப் பதிவின்போது, இரகசியமான முறையில் சாட்சிப் பதிவுகளை அலைபேசியில் பதிவு செய்த குற்றச்சாட்டில், இவர்களுக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்குமாறு, ஆணைக்குழுவின் தலைவர் உரிய தரப்பினருக்குஅறிவுறுத்தியுள்ளார்.
8 hours ago
9 hours ago
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
15 Dec 2025