S. Shivany / 2020 டிசெம்பர் 28 , பி.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜா-எல பிரதேசத்தில் அமைந்துள்ள எக்ஸ்டார் (Agstar) விவசாய உற்பத்தி நிலையம் ஒன்றில் பணியாற்றும் 41 ஊழியர்களுக்கு இன்று(28) கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக, கம்பஹா மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் மிகார ஹேபா தெரிவித்துள்ளார்.
4 minute ago
33 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
33 minute ago
1 hours ago