2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

ஜுலை 21 கண்டி பெரஹெரா ஆரம்பம்

Editorial   / 2020 ஜூலை 18 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

இம்மாதம் 21 ஆம் திகதி சுப வேலையில் கொடியேற்றத்துடன் கண்டி தலதா மாளிகையின் பெரஹெரா நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்படுமென தலாதா மாளிகையின் தியவடன நிலமே நிலங்க தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சின் அறிவுரைகளுக்கமைய கண்டி நகருக்குள் பொதுமக்களின் ஒன்றுகூடல் இன்றி பெரஹெரா நடத்தப்பட உள்ளதாக கண்டியில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் தெரிவித்துள்ளார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .