2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

ஞானசார தேரர் பிணை மனுத்தாக்கல்

Kanagaraj   / 2016 ஜனவரி 28 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் 9ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரின் சார்பில் ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் பிணை மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காணாமல் போனதாக கூறப்படும் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியை, ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் வைத்து ஏசியதாக குற்றஞ்சாட்டப்பட்டே அவர், எதிர்வரும் 9ஆம் திகதி வரையிலும் நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X