Editorial / 2026 மார்ச் 18 , மு.ப. 11:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் முறையான அனுமதியின்றி ட்ரோன்களை (Drones) இயக்குவது தண்டனைக்குரிய குற்றம் எனவும், இது தொடர்பான சட்ட விதிமுறைகளை கடுமையாக பின்பற்றுமாறும் இலங்கை விமானப்படை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு விடுத்துள்ளது.
இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் எவராயினும், உரிய அதிகாரிகளிடம் முறையான அனுமதியைப் பெறாமல் ட்ரோன்களைப் பயன்படுத்துவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.
முக்கிய அறிவுறுத்தல்கள்:
எனவே, ட்ரோன்களை இயக்குபவர்கள் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு மதிப்பளித்து, முறையான அனுமதியைப் பெற்ற பின்னரே அவற்றை இயக்குமாறு இலங்கை விமானப்படை மீண்டும் நினைவுறுத்துகின்றது.
20 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
34 minute ago