2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

டவுன்ஹோலில் ​பாரிய போக்குவரத்து நெரிசல்

Editorial   / 2019 பெப்ரவரி 27 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

முகாமைத்துவ உதவிச் சேவையாளர்களின் ஒன்றிணைந்த தொழிற்சங்கங்களால் நடத்தப்பட்டுவரும் எதிர்ப்புப் பேரணை காரணமாக, கொழும்பு - நகர மண்டபம் (டவுன்ஹோல்) பகுதியில், பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு வலியுறுத்தியே, இந்தப் பேரணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .