2025 மே 21, புதன்கிழமை

டிக்கெட்டுக்கள் இன்றி பயணித்தால் தண்டம்

Gavitha   / 2015 டிசெம்பர் 08 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

புகையிரதங்களில், டிக்கெட்டுக்கள் இன்றி பயணிக்கும் பிரயாணிகளுக்கு எதிராக, 5,000 ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்படவுள்ளது.

இந்த முறைமை 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .