2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

தங்காலை சிறைச்சாலை வேண்டாம்: ஏ.எஸ்.பி கோரிக்கை

Gavitha   / 2016 பெப்ரவரி 03 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

விளக்கமறியில் வைக்குமாறு உத்தரவிடப்பட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகரின் கோரிக்கைக்கு இணங்க, அவர் குருவிட்ட விளக்கமறியில் சிறைச்சாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளார்.

இவரை தங்காலை விளக்கமறியல் சிறைச்சாலையில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், உதவி பொலிஸ் அத்தியட்சகரின் கோரிக்கையை அடுத்து அவர் குருவிட்ட சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

எம்பிலிப்பிட்டியவில் 29 வயதான இளைஞன், படுகொலைச் செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகரை, 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு எம்பிலிப்பிட்டிய நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X