2025 மே 09, வெள்ளிக்கிழமை

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

Simrith   / 2025 மே 08 , பி.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொட்டாவ, மலபல்ல பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X