Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 மே 02 , பி.ப. 03:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
துசித குமார டீ சில்வா
ஐஸ்.எஸ். ஐஸ்.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்புகளைப் பேணி வந்தனரென்றக் குற்றச்சாட்டில், தர்காநகர்-வெலிபிட்டிய பகுதியில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களை, 3 மாதங்கள் வரை தடுத்து வைத்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேவேளை, தர்காநகரர்-வெலிபிடிய பிரதேசத்தில் 500 வீடுகள் இன்று (02) சோதனையிடப்பட்டன. இதற்கென, 2,000 அதிகாரிகள் கடமையில் ஈடுபட்டிருந்தனர். சுமார் 7 மணிநேரம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, சந்தேகநபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன், 20 அடையாள அட்டைகளும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
52 minute ago
52 minute ago