Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Simrith / 2025 ஜூலை 28 , பி.ப. 06:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் அதிகாரி ஒருவரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறி ஹோமாகம பொலிஸாரால் கைது செய்யப்பட்ட தொழிலதிபர் திலினி பிரியமாலி, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஹோமாகம நீதவான் ராஜிந்திர விஜேசூரிய அவருக்கு ரூ.200,000 மதிப்புள்ள சரீரப் பிணையை வழங்கினார்.
சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க ஹோமாகம பொலிஸ் நிலையத்திற்கு இன்று காலை வந்தபோது அவர் கைது செய்யப்பட்டார்.
28 minute ago
1 hours ago
28 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
1 hours ago
28 Jul 2025