R.Maheshwary / 2021 மே 09 , பி.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
தபால் ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதால், தபால் திணைக்களத்திலுள்ள வாகனங்களைப் பயன்படுத்தி கடிதம் மற்றும் பொதிகள் விநியோகிக்கப்படுவதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தாமதமின்றி கடிதங்கள் மற்றும் பொதிகளை விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.
எனினும் கொரோனா தொற்றால் தபாலகங்களில் முன்னெடுக்கப்படும் சேவைகளின் கால எல்லைகளை மட்டுப்படுத்த நேர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
4 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago