2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

திமுத் கருணாரத்ன நீதிமன்றுக்கு வருகை

Editorial   / 2019 ஏப்ரல் 01 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை டெஸ்ட் கிரிக்கட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன மதுபோதையில் வாகனம் செலுத்தி விபத்தென்றை ஏற்படுத்தினார் என்ற குற்றாட்டில் கைது செய்யப்பட்டு, பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் இன்று (01) புதுக்கடை போக்குவரத்து  நீதிமன்றத்துக்கு வருகை தந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X