2026 மே 14, வியாழக்கிழமை

திருமதி உலக அழகிப் போட்டியில் இலங்கைக்கு முதல் ரன்னர்-அப்

Freelancer   / 2025 பெப்ரவரி 01 , பி.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

லாஸ் வேகாஸில் நடைபெற்ற 40வது திருமதி உலகப் போட்டியில் இலங்கையின் இஷாதி அமண்டா முதல் ரன்னர்-அப் ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

திருமதி உலகப் பட்டம் 2024 தென்னாப்பிரிக்காவின் ட்ஷேகோ கேலேவுக்கு வழங்கப்பட்டது, அதே நேரத்தில் தாய்லாந்தின் ப்ளோய் பான்பெர்ம் இரண்டாவது ரன்னர்-அப் இடத்தைப் பிடித்தார்.R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .