2025 ஜூலை 05, சனிக்கிழமை

துப்பாக்கியுடன் நபர் கைது

Editorial   / 2019 மார்ச் 03 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

மல்லாவி – எருவில் பகுதியிலிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றுடன் சந்தேகநபரொருவர் பொலிஸாரால் நேற்று (02) கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் எருவில் – நட்டாங்கண்டல் பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடையவரென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .