2026 ஏப்ரல் 22, புதன்கிழமை

துறைமுக விவகாரத்துக்கு பிரதமர் அதிரடி பதில்

Editorial   / 2021 ஜனவரி 06 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு துறைமுகத்தில் உள்ள கிழக்கு கொள்கலன் முனையத்தை முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ ஒரு வெளிநாட்டு நிறுவனத்துடன் ஒப்படைக்கவோ அல்லது அதன் நிர்வாகத்தை ஒப்படைக்கவோ எந்த முடிவும் இல்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .