Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Editorial / 2025 ஏப்ரல் 10 , பி.ப. 03:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
கட்டாய விடுமுறையில் இருக்கும் பொலிஸ் மா அதிபர் (ஐ.ஜி.பி) தேசபந்து தென்னகோனுக்கு மாத்தறை நீதவான் நீதிமன்றம், வியாழக்கிழமை (10) பிணை வழங்கியது.
தலா 1 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளுடன் பிணை வழங்கப்பட்டது.
வெலிகம்,பெலேனா பகுதியில் உள்ள ஹோட்டலுக்கு முன்னால் 2023 டிசம்பர் 31 அன்று நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தென்னகோன் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago