2025 ஜூலை 05, சனிக்கிழமை

‘தேசிய அரசாங்கம் அமைக்கும் யோசனை இன்று இல்லை’

Editorial   / 2019 பெப்ரவரி 07 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான  யோசனை இன்று (07) நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவிருந்த நிலையில், அத​னை இன்றைய தினம் முன்வைக்காமல் இருப்பதற்கு ஆளும் கட்சியான  ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.

தாம் மேலும் பல தரப்பினருடன் கலந்துரையாடி, வலுவான தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளமையால், இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அக் கட்சி தெரிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .