2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

தேசிய பூங்காக்கள் இன்று திறப்பு

Editorial   / 2020 ஜூன் 15 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக தேசிய மிருகக்காட்சிசாலை, தேசிய பூங்காக்கள் என்பன இன்று (15) முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, தேசிய மிருகக்காட்சிசாலை, பூங்காக்கள் என்பன கடந்த மார்ச் மாதம் முதல் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன.

இந்த நிலையில் நாடு வழமைக்கு திரும்பி வரும் நிலையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X