2025 ஜூன் 26, வியாழக்கிழமை

தொடர்ந்தும் ஊரடங்கு சட்டம் அமுலில்

Editorial   / 2019 மே 14 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமேல் மாகாணத்தில் நிலவிய பதற்றகரமான சூழ்நிலை, பாதுகாப்புத் தரப்பினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும், வடமேல் மாகாணத்துக்கு பிறப்பிக்கப்பட்ட  ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ளது.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால்,  வடமேல் மாகாணத்தின் சகல பாடசாலைகளும் இன்று (14) மூடப்பட்டுள்ளன.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .