2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

துப்பாக்கிச் சூட்டில் நபர் பலி

Princiya Dixci   / 2016 நவம்பர் 24 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

மினுவாங்கொடைப் பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை (24) காலை, இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 37 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் துப்பாக்கியுடன் வந்த இனந்தெரியாத இருவரே, வீட்டு வளாகத்தில் நிற்றிருந்தவர் மீது, துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மினுவாங்கொடைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .