2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் அதிகாரி பலி

Thipaan   / 2016 நவம்பர் 16 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநாகல், மஸ்பொத்த பகுதியில், பொலிஸ் வாகனமொன்றின் மீது இனந்தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில், உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இரண்டு பொலிஸார் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாரால், நேற்று இரவு நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .