2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

துப்பாக்கி சூட்டில் நால்வர் காயம்

Kanagaraj   / 2016 பெப்ரவரி 28 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிக்கல-வீரக்கெட்டிய பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர். அதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள் தங்கல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X