2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

தாய், மகள் சடலங்களாக மீட்பு

Gavitha   / 2015 டிசெம்பர் 09 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹாவனெலிய, பன்னல பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து இரண்டு பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று புதன்கிழமை (09) மீட்கப்பட்ட சடலங்கள் 45 வயதுடைய தாய் மற்றும் அவருடைய 20 வயதான மகளுடையது எனவும் பொலிஸார் கூறியுள்ளர். 

சடலங்கள் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X