2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

தாய்லாந்துக்கு பயணமானார் ஜனாதிபதி

George   / 2016 ஒக்டோபர் 07 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தாய்லாந்தின் பேங்கொக் நகரம் நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

காலை 7.25 மணியளவில் இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யு.எல்.882 என்ற விமானத்தில், கட்டுநாயக்க பண்டாராநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஜனாதிபதி பயணமாகியுள்ளார்.

தாய்லாந்து பிரதமரின் அழைப்பின் பேரில் ஜனாதிபதியின் இந்த விஜயம் அமைந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .