2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

நாமலின் கிரிஷ் வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Editorial   / 2025 செப்டெம்பர் 26 , பி.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான  வழக்கின் அசல் அறிக்கையை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம், கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளருக்கு,  வெள்ளிக்கிழமை (26) உத்தரவிட்டது.

 

வழக்கு இன்று (26) வௌ்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போ​து, குற்றம் சாட்டப்பட்ட நாமல் ராஜபக்ஷவும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .