2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

நள்ளிரவு முதல் பாணின் விலை அதிகரிப்பு

Editorial   / 2019 செப்டெம்பர் 06 , பி.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோதுமை மாவின் விலை இன்று (06) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, பாணின் விலையையும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 450 கிராம் எடை கொண்டா பாண் இறாத்தல் ஒன்றின் விலை 2 ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .