2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

‘நள்ளி​ரவு முதல் போராட்டம் ஆரம்பம்’

Editorial   / 2019 ஜூன் 11 , பி.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமது கோரிக்கைகளுக்கானத் தீர்வுகள் வழங்கப்படாமையால், சிறிகொத - ஐக்கிய தேசிய கட்சித் தலைமையக காரியாலயத்துக்கு முன்பாக, உண்ணாவிரதப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக, இலங்கைப் போக்குவரத்து சபை ஊழியர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இன்று (11) நள்ளிரவு ஆரம்பிக்கப்படவுள்ள இந்த உண்ணாவிரதப் போராட்டமானது, நாளை (12) காலை 10 மணிக்குப் பின்னரான கலந்துரையாடலில், உரிய முறையில் தீர்வுகள் கிடைக்காவிடில், போராட்டம் தொடர்ந்தும் இடம்பெறுமென அவர்களால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .