2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

நவராத்திரி விழா...

R.Tharaniya   / 2025 ஒக்டோபர் 09 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் பல் மத சகவாழ்வை அடையாளப்படுத்தும் வகையில் நவராத்திரி விழா  பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய தலைமையில் பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (09) வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில்  சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இணைந்துகொண்டார்.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரவின் அனுசரணையுடன், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் இலங்கைப் பாராளுமன்றத்துடன் இணைந்து இந்த விழாவை ஏற்பாடு செய்திருந்தன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X