2025 ஜூன் 26, வியாழக்கிழமை

நாடாளுமன்றத்தில் நழுவல் தன்மை: 24 பேர் காயம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 24 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற கட்டடத்திலுள்ள தரைப் பகுதியை சுத்தம் செய்வதற்குப் பயன்படுத்தப்படும் தவறான பொருள்களால் ஏற்படும் நழுவல் நிலைமையால், இதுவரை 24 பேர் வழுக்கி வீழ்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

இவ்வாறு வீழ்ந்தவர்களுள் 6 எம்.பி.க்கள், 14 பெண் ஊழியர்கள் மற்றும் நான்கு வெளி நபர்கள் அடங்குவதாக கூறப்படுகிறது.

நாடாளுமன்றத்தின் இந்த வழுக்கும் தன்மை கடந்த 20ஆம் திகதி முதல் நான்கு நாள்களாக இருந்து வருவதாகவும் தகவல்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .