Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 07 , பி.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடுபூராகவும் நிலவும் சீரற்ற வானிலைக் காரணமாக, பல ஆறுகள் பெருக்கெடுத்து, பல பிரதேசங்கள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், நாடாளுமன்றத்தை சுற்றி காணப்படும் தியவன்ன ஓயாவின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளதாகவும், இதனால் நாடாளுமன்றத்தைப் பாதுகாப்பதற்காக, அங்கு மணல் மூட்டைகள் வைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவ வீரர்களால் நாடாளுமன்ற வளாகத்தில் மணல் மூட்டைகள் வைக்கப்பட்டு வருகின்றமைக் குறிப்பிடப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago