Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 14 , பி.ப. 02:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, 88 பக்கங்களில் அமைந்துள்ளது.
இந்த முழுமையான தீர்ப்பு, உயர் நீதிமன்றத்தால் இன்று (14) பகிரங்கப்படுத்தப்பட்டது.
பிரதம நீதியரசர் நலின் பெரேராவால் எழுதப்பட்ட தீர்ப்புக்கு, நீதியரசர்கள் ஐந்து பேர் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்தத் தீர்ப்பின் முழு வடிவம் பின்வருமாறு,
http://www.supremecourt.lk/images/documents/sc_fr_351_2018.pdf
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
5 hours ago