2025 ஜூலை 05, சனிக்கிழமை

நாடாளுமன்ற சபை நடவடிக்கை ஒத்திவைப்பு

Editorial   / 2019 பெப்ரவரி 07 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நாடாளுமன்ற சபை நடவடிக்கைகள், 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதியின் நேற்றைய உரை தொடர்பில் அரசமைப்புச் சபையின் தலைவர் என்ற வகையில், சபாநாயகர் கரு ஜயசூரிய தெளிவுப்படுத்தியபோது, குறுக்கிட்ட எதிர்க்கட்சியினர், அமளிதுமளியை ஏற்படுத்தியதை அடுத்தே, நாடாளுமன்ற சபை நடவடிக்கைகள், 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .