2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

‘நாடு திரும்பும் மாலிங்க’

Editorial   / 2019 ஜூன் 11 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகக்கிண்ணப் போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், இன்று (11) நடைபெறவுள்ள போட்டியின் பின்னர் நாடு திரும்பவுள்ளதாக, இலங்கையணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங் தெரிவித்துள்ளார்.

மாலிங்கவின் மனைவியின் தாயார் காலமான நிலையில், அவரது இறுதி சடங்கில் பங்கேற்பதற்காகவே தான் நாடு திரும்பவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் இறுதி கிரியைகள் நிறைவடைந்தவுடன் மீண்டும் இங்கிலாந்து செல்ல எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .