2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

நாட்டின் சில பகுதிகளில் 24 மணித்தியால நீர்வெட்டு

Editorial   / 2020 ஜனவரி 02 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் சில பகுதிகளில் எதிர்வரும் திங்கட்கிழமை 24 மணித்தியாலங்கள் நீர்வெட்டு அமுல்படுத்தப்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை காலை 09 மணி முதல் செவ்வாய்க்கிழமை 09 மணிவரை இந்த நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும்.

நீர்கொழும்பு  உள்ளிட்ட பகுதிகளில் இந்த நீர் வெட்டு இடம்பெறவுள்ளதாக நீர்வழங்கள் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .