Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜனவரி 22 , பி.ப. 02:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டுக்கு அரசமைப்பு ஒன்று தேவை எனினும் எந்த மாதிரியான அரசமைப்பு தேவை என்பது தொடர்பிலேயே பிரச்சினைகள் காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொள்ளுப்பிட்டியில் உள்ள ஜும்மா பள்ளிவாசலில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இன்று கலந்துக்கொண்டப் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் சுமந்திரனும் தமிழ்,சிங்கள, முஸ்லிம் மக்களை ஏமாற்றுகின்றனர். இதனை இல்லாமல் செய்ய மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
26 minute ago
35 minute ago
2 hours ago